sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தினமலர் செய்தியால் பணம் பட்டுவாடா

/

தினமலர் செய்தியால் பணம் பட்டுவாடா

தினமலர் செய்தியால் பணம் பட்டுவாடா

தினமலர் செய்தியால் பணம் பட்டுவாடா


ADDED : மே 04, 2024 05:31 AM

Google News

ADDED : மே 04, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சோழவந்தான் நெடுங்குளம் நெல் கொள்முதல் மையத்தில் நெல்லை விற்ற விவசாயிகளுக்கு பணம் வழங்கவில்லை என தினமலர் நாளிதழில் மே 1ல் செய்தி வெளியானது.

70 விவசாயிகள் 12 ஆயிரம் டன் அளவு நெல்லை எடையிட்டு விற்ற நிலையில் ஏப். 2 முதல் பணம் பட்டுவாடா செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். செய்தி வெளியான நிலையில் நேற்றும், முன்தினமும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நெல்லுக்குரிய பணம் வரவு வைக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us