sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உழவர் சந்தை ஊழியர்கள் வலியுறுத்தல்

/

உழவர் சந்தை ஊழியர்கள் வலியுறுத்தல்

உழவர் சந்தை ஊழியர்கள் வலியுறுத்தல்

உழவர் சந்தை ஊழியர்கள் வலியுறுத்தல்


ADDED : பிப் 22, 2025 05:41 AM

Google News

ADDED : பிப் 22, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழ்நாடு உழவர் சந்தை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை கமிஷனர் ஆபிரகாமிடம் மனு அளித்தனர்.

மாநில தலைவர் திராவிடமாரி தலைமையில் பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன், நிர்வாகிகள் ஈஸ்வரன், சாகுல்ஹமீது, கார்த்தான், சங்கர், லட்சுமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.

மனுவில், ''மதுரை அண்ணாநகரில் தமிழகத்தின் முதல் உழவர் சந்தை 25 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இதுவரை 181 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தலா 3 காவலர்கள், 1 துாய்மை பணியாளர் வீதம் ஒப்பந்த அடிப்படையில் அனைவருக்கும் மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது.

இச்சம்பளத்தை ஒப்பந்த அடிப்படையில் இருந்து மாற்றி, தினக்கூலி அடிப்படையில் வேளாண் விற்பனைக் குழு மூலம் சம்பளமாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us