sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பருவ மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

/

பருவ மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

பருவ மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

பருவ மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்


ADDED : ஜூலை 11, 2024 05:22 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகள் ஆடிப்பட்ட சாகுபடிக்காக பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

விவசாயிகள் ஆடி 18 அன்று விதைப்பது வழக்கம். கடந்த மாதம் பெய்த மழையால் விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது விதைப்புக்கு தயார்படுத்தி வைத்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகை யில், ''வைகாசி இறுதியில் காற்று துவங்கி ஆடிவரை நன்கு வீசும். இக்காலங்களில் எவ்வளவு காற்று வீசுகிறதோ அந்த அளவிற்கு பருவ மழை பெய்யும். இந்த ஆண்டு துவக்கத்தில் அதிகளவு காற்று வீசியது. தற்போது மிகக் குறைந்த அளவிலேயே வீசுகிறது. மழை எந்த அளவுக்கு பெய்யும் என்பது சந்தேகமாக உள்ளது.

திருப்பரங்குன்றம் பகுதியில் பெரிய கண்மாய்களான தென்கால், நிலையூர் கண்மாய்களில் மிகவும் குறைவாக தண்ணீர் உள்ளது. போதிய அளவில் பருவ மழை பெய்து, வைகையில் தண்ணீர் திறந்தால் மட்டுமே சாகுபடி பணிகளை துவக்க முடியும். மழை எந்த அளவிற்கு பெய்கிறது என்பதை பொறுத்தே இந்தாண்டு பணிகளை துவக்க உள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us