sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

களஞ்சியம் மகளிர் குழுக்களின் விழா

/

களஞ்சியம் மகளிர் குழுக்களின் விழா

களஞ்சியம் மகளிர் குழுக்களின் விழா

களஞ்சியம் மகளிர் குழுக்களின் விழா


ADDED : பிப் 25, 2025 05:37 AM

Google News

ADDED : பிப் 25, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் வட்டார களஞ்சியம் மகளிர் குழுக்களின் மகா சபா விழா வில்லாபுரத்தில் நடந்தது.

இயக்கத் தலைவி சின்னப்பிள்ளை தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சுதா ராணி வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சோபனா பேசுகையில், ''குழந்தை வளர்ப்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

அலைபேசியை அதிக நேரம் பார்ப்பது உடல் நலத்தை பாதிக்கும். அலைபேசியின் பயன்பாட்டை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவதுடன், கல்வி அறிவை வளர்க்கும் வகையில் அறிவுறுத்த வேண்டும்'' என்றார்.

வட்டார செயலாளர் லிங்கம்மாள் ஆண்டு அறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சி நடந்தது. தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வாசிமலை, கோவை டாக்டர்கள் பாரதி, முத்துக்குமார், பேங்க் ஆப் இந்தியா மேலாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் ஆப்ரகாம் ஸ்டான்லி ஏற்பாடு செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us