sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலை வழக்கில் ஐந்து பேர் கைது

/

கொலை வழக்கில் ஐந்து பேர் கைது

கொலை வழக்கில் ஐந்து பேர் கைது

கொலை வழக்கில் ஐந்து பேர் கைது


ADDED : ஜூலை 02, 2024 05:53 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகேசன் 64. நில புரோக்கராக செயல்பட்டார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டு வாசலில் சிலர் அவரை கொலை செய்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில் அவர் கொலை தொடர்பாக தஞ்சை பாக்கியராஜ், சின்னாளப்பட்டி சபரிகாந்தன், திருச்சுழி மாரீஸ்வரன், மதுரை மேலமடை மணிகண்டன், தமிழரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக கொலை நடந்திருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us