sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வருவாய்த்துறைக்கு நான்கு ஜீப்புகள்

/

வருவாய்த்துறைக்கு நான்கு ஜீப்புகள்

வருவாய்த்துறைக்கு நான்கு ஜீப்புகள்

வருவாய்த்துறைக்கு நான்கு ஜீப்புகள்


ADDED : ஜூலை 18, 2024 04:19 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்ட வருவாய்த் துறைக்கு தமிழக அரசு நான்கு ஜீப்புகளை வழங்கியுள்ளது.

உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் பாலகிருஷ்ணன், பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டியன், திருமங்கலம் தாசில்தார் மானேஸ்குமார் ஆகியோருக்கு ஜீப்புகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக சென்னையில் இருந்து வந்த ஜீப்புகள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்து தயாராக

உள்ளன. அவற்றை கலெக்டர் சங்கீதா வருவாய் அதிகாரிகளிடம் வழங்க உள்ளார்.






      Dinamalar
      Follow us