sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மூதாட்டியிடம் மோசடி: 2 பேர் கைது

/

மூதாட்டியிடம் மோசடி: 2 பேர் கைது

மூதாட்டியிடம் மோசடி: 2 பேர் கைது

மூதாட்டியிடம் மோசடி: 2 பேர் கைது


ADDED : ஆக 22, 2024 02:54 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சித்தாலங்குடி சரஸ்வதி 65, இவரிடம் அதே பகுதி மீனா 32, சுய உதவிக் குழு, வங்கிகளில் கடன் வாங்கி தருவதாகக்கூறி 6 மாதமாக சிறிதுசிறிதாக 14 பவுன் நகைகளை வாங்கி ஏமாற்றினார்.

நேற்று திருப்பி கேட்டபோது மீனா, அவரது நண்பர் ஆட்டோ டிரைவர் சதீஷ் 36, சரஸ்வதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

சோழவந்தான் போலீசார் மீனா, சதீஷை கைது செய்த அவர்களிடமிருந்து 10 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us