sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அரசு பஸ்- - கார் மோதல்; குழந்தை உட்பட இருவர் பலி

/

அரசு பஸ்- - கார் மோதல்; குழந்தை உட்பட இருவர் பலி

அரசு பஸ்- - கார் மோதல்; குழந்தை உட்பட இருவர் பலி

அரசு பஸ்- - கார் மோதல்; குழந்தை உட்பட இருவர் பலி


ADDED : ஆக 10, 2024 05:31 AM

Google News

ADDED : ஆக 10, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே அரசு பஸ் - கார் மோதியதில் பெண் குழந்தை உட்பட 2 பேர் பலியாயினர்.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காடனேரியைச் சேர்ந்தவர் சென்றாயபெருமாள் 35. இவரது மனைவி பிரியங்கா. மகள் சிவானிகா 2. சென்றாயபெருமாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரியங்காவின் சொந்த ஊரான திருப்பத்துார் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றார். டிஸ்சார்ஜ் ஆகி நேற்றுமுன்தினம் இரவு காரில் மனைவி, குழந்தை மற்றும் உறவினர்கள் சவுந்தர்ராஜன் 50, வள்ளியம்மாள், சுரேஷ், சாந்தா ஆகியோருடன் காடனேரி நோக்கி புறப்பட்டனர். டிரைவர் அப்பீஸ் காரை ஓட்டினார்.

நேற்று காலை டி.கல்லுப்பட்டி அருகே டி. புதுப்பட்டி பகுதியில் வந்தபோது காரும் அரசு டவுன் பஸ்சும் மோதியதில் சிவானிகா, சவுந்தர்ராஜன் இறந்தனர். 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். டி.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us