sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மீட்கப்பட்ட அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

/

மீட்கப்பட்ட அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மீட்கப்பட்ட அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு


ADDED : ஜூன் 20, 2024 05:03 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை நகரில் திருடு போன, வழிப்பறி செய்யப்பட்ட 359 அலைபேசிகளை உரியவர்களிடம் போலீஸ் கமிஷனர் லோகநாதன் ஒப்படைத்தார்.

அவர் கூறியதாவது: திருவிழாக்கள், கடைகளில் திருடுபோன 326 அலைபேசிகள் சைபர் கிரைம் மூலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வழிப்பறி செய்யப்பட்ட 33 அலைபேசிகள் கோர்ட் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மொத்த மதிப்பு ரூ.37 லட்சம். கடந்த முறை 360 அலைபேசிகள் மீட்கப்பட்டன. திருடுபோன அலைபேசிகளை மீட்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திருடியவர், வாங்கியவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். துணைகமிஷனர்கள் குமார், மதுகுமாரி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us