sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விவசாயிகளுக்கு மானியத்தில் கருவி

/

விவசாயிகளுக்கு மானியத்தில் கருவி

விவசாயிகளுக்கு மானியத்தில் கருவி

விவசாயிகளுக்கு மானியத்தில் கருவி


ADDED : ஜூலை 22, 2024 05:24 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே திருவாலவாய நல்லுரரில் வேளாண் துறை சார்பில் பண்ணை கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் சகுபர் சாதிக் தலைமை வகித்தார். உதவி இயக்குனர்கள் பாண்டி, சக்தி கணேசன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் மாலிக் வரவேற்றார்.

சமயநல்லுரர் மீனாட்சி மில்ஸ் ஜி.எச்.சி.எல்., அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் பண்ணை கருவிகள் வழங்க நிதி உதவியை சி.எஸ்.ஆர்., அலுவலர் சுஜின் வழங்கினார். வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் அமுதன் விவசாயிகளுக்கு கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள், இரும்பு தட்டு உள்ளிட்ட கருவிகயை வழங்கினார். 55 விவசாயிகளுக்கு ரூ.73 ஆயிரத்து 155 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது. உதவி அலுவலர் தங்கையா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us