ADDED : ஆக 07, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை சௌராஷ்டிரா கல்லுாரியில் சர்வதேச பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லுாரிச் செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் மாணவர் சங்கம் ஸ்கேன் பிரசிடென்ட் சிவகுமார் வரவேற்றார். ஆஸ்திரேலியா மெல்லோநோமா இன்ஸ்டிடியூட் டெக்னிகல் சொல்யூஷன் ஆர்கிடெக் அண்ட் டெலிவரி ஹெட் குனியா ராஜகோபாலன் சதீஷ் பாபு பேசினார். பேராசிரியர்கள் விஜயகுமார், அனுராதா, ஜெயந்தி, மீனலோச்சினி பங்கேற்றனர்.