sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் ஏ.பி.வி.பி., கண்டனம்

/

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் ஏ.பி.வி.பி., கண்டனம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் ஏ.பி.வி.பி., கண்டனம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் ஏ.பி.வி.பி., கண்டனம்


ADDED : ஜூன் 23, 2024 04:08 AM

Google News

ADDED : ஜூன் 23, 2024 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: 'தி.மு.க., அரசின் அலட்சிய போக்கால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் மரணம் அடைந்ததை கண்டிப்பதாக' அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி.,) தேசிய மாணவர் அமைப்பு மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் கண்டனம் தெரிவித்தார்.

அவர் தெரிவித்துள்ளதாவது: வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் நியாயம் கிடைக்க அவர்களோடு ஏ.பி.வி.பி., உறுதுணையாக நிற்கும். கவர்னர் ரவியும் உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us