நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் பாரபத்தியில் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக.,17ல் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை சத்தியந்திரன் குருக்கள் தலைமையில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
அன்னதானம் வழங்கப்பட்டது.