sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்

/

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்


ADDED : மே 28, 2024 03:29 AM

Google News

ADDED : மே 28, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

செயலாளர் கவிஞர் இரா. ரவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் இரா. வரதராஜன் வரவேற்றார். ஆலோசகர் ஆதிசிவம் தென்னவன், பொருளாளர் கவிஞர் இரா. கல்யாணசுந்தரம், துணைச் செயலாளர் கங்காதரன் முன்னிலை வகித்தனர். வனஜா நன்றி கூறினார்.

கவிஞர்கள் குறளடியான், லிங்கம்மாள், இதயத்துல்லா, அஞ்சூரியா, ஜெயராமன், புலவர் முருகபாரதி, அனுராதா, சமயக்கண்ணு, பழனி, ராமப்பாண்டியன், முனியாண்டி, சத்யா, பொன்பாண்டி உள்ளிட்டோர் கவிதை பாடினர். வரதராஜன் எழுதிய சரித்திர நாயகர்கள் கவிதை நுால் வெளியிடப்பட்டது. நிறுவனர் வீரபாண்டிய தென்னவன் சார்பில் விருது வழங்கப்பட்டது.

வித்யா பாரதி, த.மு.எ.க.ச., செயலாளர் பாலசுப்பிரமணியன், நடராஜன், தேவராஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கவியரங்கத்திற்கு இடம் தந்து உதவிய மணியம்மை பள்ளி தாளாளர் வரதராஜனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us