ADDED : மார் 08, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : சேக்கிபட்டி முத்தாளம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. சேக்கிபட்டி, கம்பூர் பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
காளைகளை அடக்கியதில் ஐவருக்கு காயம் ஏற்பட்டது.