ADDED : பிப் 15, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : தியாகராஜர் பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் சம்பளம் கிராமத்தில் 7 நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. நிறைவு விழாவிற்கு கல்லுாரி முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
திட்ட அலுவலர் இளங்கோ வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு பேசினார். திட்ட அலுவலர் அருணா நன்றி கூறினர்.