sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வடக்கு தாலுகாவில் அதிகாரி ஆய்வு

/

வடக்கு தாலுகாவில் அதிகாரி ஆய்வு

வடக்கு தாலுகாவில் அதிகாரி ஆய்வு

வடக்கு தாலுகாவில் அதிகாரி ஆய்வு


ADDED : மே 28, 2024 03:28 AM

Google News

ADDED : மே 28, 2024 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் ராமன் நேற்று மதுரை வடக்கு தாலுகாவில் ஆய்வு நடத்தினார்.

வருவாய்த் துறையில் ஆன்லைனில் சான்றிதழ்கள் விண்ணப்பம், பட்டா மாறுதல் மனுக்கள், நிலம், உதவித்தொகை தொடர்பான விண்ணப்பங்கள் எந்தளவு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள மனுக்கள் எத்தனை, காரணம் உட்பட பலவும் ஆய்வு செய்யப்பட்டன. வருவாய்த்துறை மனுக்களுக்கு தீர்வு காண அரசு மாவட்டம் தோறும் இதுபோல அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்துகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் அவர் வடக்கு தாலுகாவை தேர்வு செய்து ஆய்வு நடத்தினார். அவருடன் கலெக்டர் சங்கீதா, டி.ஆர்.ஓ., சக்திவேல், தாசில்தார்கள் உடனிருந்தனர். ஆய்வையொட்டி அனைத்து ஊழியர்களும் காலை 8:30 மணிக்கே அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us