நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: சென்னகரம்பட்டியில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக்கு வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக தோட்டக்கலை, வருவாய்த் துறை அதிகாரிகள்நேரில் ஆய்வு செய்தனர்.நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தனர்.