ADDED : மே 07, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் பஸ் ஸ்டாண்ட் முன்பு நகர் தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
செயலாளர் முகமது யாசின் திறந்து வைத்து மக்களுக்கு பழங்கள், இளநீர், நீர் மோர் வழங்கினார். நகராட்சி துணைத் தலைவர் இளஞ்செழியன், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.