sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'

/

ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'

ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'

ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜூலை 07, 2024 02:30 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாட்றம்பள்ளி: திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி பி.டி.ஓ., அலுவலகத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும், அரசின் திட்டங்கள் குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, தெக்குப்பட்டு ஊராட்சி தலைவர் ஜலபதி, வளர்ச்சி திட்டப்பணிகளில் கவனம் செலுத்தாமல் மெத்தனமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி, நேற்று பி.டி.ஓ, சதானந்தம், ஊராட்சி செயலர் ஜலபதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us