sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தனிச்சியம் பிரிவில் தவிக்கும் பயணிகள்

/

தனிச்சியம் பிரிவில் தவிக்கும் பயணிகள்

தனிச்சியம் பிரிவில் தவிக்கும் பயணிகள்

தனிச்சியம் பிரிவில் தவிக்கும் பயணிகள்


ADDED : மே 13, 2024 06:14 AM

Google News

ADDED : மே 13, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே மதுரை - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை தனிச்சியம் பிரிவில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடக்கிறது. இதனால் சர்வீஸ் ரோட்டின் இரு புறங்களிலும் இருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் நிழற்குடை இன்றி பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காலையில் துவங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடிக்கிறது. இப்பகுதி கிராமப்புறங்களில் இருந்து மதுரை, வாடிப்பட்டி செல்ல வரும் கூலித் தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு, கல்லுாரி செல்பவர்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். அப்பகுதியில் நிழல் தேடி சற்றுத் தள்ளி நின்றால் பஸ்சை தவறவிடவும், அவசரமாக ஓடிவரும்போது தவறி விழும் நிலையும் உள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் தற்காலிக நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us