sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பதஞ்சலி சில்க்ஸ் விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு விழா

/

பதஞ்சலி சில்க்ஸ் விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு விழா

பதஞ்சலி சில்க்ஸ் விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு விழா

பதஞ்சலி சில்க்ஸ் விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு விழா


ADDED : செப் 06, 2024 05:20 AM

Google News

ADDED : செப் 06, 2024 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தெற்குமாசி வீதி பதஞ்சலி சில்க்ஸின் விரிவுபடுத்தப்பட்ட பட்டு ஷோரூம், 'பிரியசாகரம்' எனும் பிரிவு துவக்க விழா நேற்று நடந்தது. உரிமையாளர் ராஜம்மாள் சுப்பிரமணியன் பட்டுப்பிரிவு, மகாத்மா பள்ளிகள்நிறுவனர் பிரேமலதா பன்னீர்செல்வம் பிரியசாகரம் பிரிவை துவக்கி வைத்தனர்.

பட்டுப்பிரிவை விரிவுபடுத்தி புதிய பாரம்பரிய பட்டு ரகங்களை இங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியின் தனிச்சிறப்பான பேஷன் புடவைகள், சுரிதார்களுக்கென்று 'பிரியசாகரம்' எனும் தனிப்பிரிவை துவக்கியுள்ளனர்.

நிர்வாக இயக்குனர் சரவணன் கூறியதாவது:

தறி தொழில் செய்வதால் தொடர்ந்து புதிதாக, மற்ற இடங்களில் கிடைக்காத டிசைன்களை அறிமுகம் செய்துவருகிறோம். புதிய டிசைன்கள் எப்போதும் இருக்கும் வகையில் பட்டுப்பிரிவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தறிக்காரர்கள் என்பதால் எங்களிடம் விலை குறைவு. ஆடைகளின் தரம், வடிவமைப்பு முறைகள் பற்றி வாடிக்கையாளர்களுக்கு நாங்களே விளக்குகிறோம். ஆன்லைன் விற்பனையும் உண்டு. தரம் குறையாமல் ரூ.1000 முதல் ரூ.1.25 லட்சம் வரை பட்டு ஜவுளி ரகங்கள் உள்ளன. இன்று (செப்.6) மட்டும் 10 சதவீதம் தள்ளுபடி தருகிறோம் என்றார்.

நிர்வாகிகள் முத்துவேல், செல்வம், ஜவுளி சங்கத் தலைவர் தயூப் அஸ்ரப், ஆடிட்டர்கள் பிரேம்நாத், அமர்நாத், அரசு வழக்கறிஞர் லிங்கதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us