sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் மீது போக்சோ

/

போலீஸ் மீது போக்சோ

போலீஸ் மீது போக்சோ

போலீஸ் மீது போக்சோ


ADDED : ஏப் 28, 2024 03:43 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : மதுரை மாவட்டம் மேலவளவு ஸ்டேஷன் போலீஸ்காரர் ஜெயக்குமார் 45. இவர் கீழவளவில் ஒரு பெண்ணிடம் பழகி வந்தார்.

இந்நிலையில் தனது 12 வயது மகளுக்கு ஜெயக்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகஅப்பெண் சைல்டு லைனுக்கு (1098) தகவல் தெரிவித்தார். குழந்தைகள் நல அலுவலர் ஆஷா புகாரில், ஜெயக்குமார் மீது மேலுார் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us