/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீஸ் கழிவு வாகனம் மார்ச் 15ல் ஏலம்
/
போலீஸ் கழிவு வாகனம் மார்ச் 15ல் ஏலம்
ADDED : மார் 09, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்ட போலீசாரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கரம் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள் மார்ச் 15ம் தேதி ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.
நாளை(மார்ச் 10) முதல் 14ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஆயுதப்படை மைதானத்தில் வாகனங்களை பார்வையிடலாம்.
ஏலம் எடுக்க விரும்புவோர் மார்ச் 15 அன்று காலை 10:00 மணிக்குள் ஆதாருடன் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பெயர் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி., கணக்கு எண் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என எஸ்.பி. அரவிந்த் தெரிவித்தார்.