நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் துர்க்கை அம்மன் கோயில் திருவிழா 4 நாட்களாக நடந்தது.
ஏப்.,26ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னி சட்டி, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன.