நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயிலில் விஸ்வநாதசுவாமி, நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனை நடந்தது.
நிர்வாகத் தலைவர் நல்லதம்பி, பொருளாளர் ஜானகிராமன், செயலாளர்கள் மனோகரன், ஏகநாதன், ஆழ்வார்சாமி, ராஜாங்கன் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.