நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் புவனேஸ்வரி, சிந்துஜா, சுவேதா உள்ளிட்ட 7 மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
நேற்று மேலுார், பதினெட்டாங்குடியில் வெங்காய செடியில் ஈ யை, பெராமோன் பொறியை வைத்து கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

