sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கழிப்பிட வசதி கேட்டு போராட்டம்

/

கழிப்பிட வசதி கேட்டு போராட்டம்

கழிப்பிட வசதி கேட்டு போராட்டம்

கழிப்பிட வசதி கேட்டு போராட்டம்


ADDED : செப் 02, 2024 06:13 AM

Google News

ADDED : செப் 02, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி கருக்கட்டான்பட்டி காலனியில் வசிக்கும் மக்களுக்கு பொதுக்கழிப்பிட வசதி கேட்டு கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று காலனி அருகே உள்ள கோயில் மானிய இடத்தில் கழிப்பிட வசதி செய்து தர வலியுறுத்தி அந்தப்பகுதியில் வி.சி.க., கொடியை நட்டு ஆக்கிரமிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் போலீசார், கழிப்பிட வசதி குறித்து நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறோம் என சமரசம் செய்தனர்.






      Dinamalar
      Follow us