நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் அருகே நிலையூர் கால்வாய் பிரிவு வைகை ஆற்றில் மீன் பிடிக்க வலை கட்டியிருந்தனர்.
அதில் 7 அடி நீள மலைப் பாம்பு சிக்கியது. சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் கண்ணன் தலைமையில் வீரர்கள் பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.