sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

128 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

/

128 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

128 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

128 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


ADDED : ஜூலை 27, 2024 06:21 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி 128 ஆக்கிரமிப்பு வீடுகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

இங்குள்ள குருவித்துறை ரோட்டில் போக்குவரத்து மற்றும் சாலையை அகலப்படுத்துவதற்கு இடையூறாக இருபுறமும் சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து தனிநபர் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து நேற்று கலெக்டர் சங்கீதா உத்தரவில் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராதா முத்துக்குமாரி, இளநிலை பொறியாளர் கணேஷ் பாபு முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் 128 ஆக்கிரமிப்பு வீடுகளை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றினர்.






      Dinamalar
      Follow us