ADDED : ஏப் 08, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : உலக புவி தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி சார்பில் அசோக் நகர் நகராட்சி பூங்காவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நகராட்சி சுகாதார அலுவலர் சிக்கந்தர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

