sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சோலைமலையில்வசந்த உற்ஸவம்

/

சோலைமலையில்வசந்த உற்ஸவம்

சோலைமலையில்வசந்த உற்ஸவம்

சோலைமலையில்வசந்த உற்ஸவம்


ADDED : மே 11, 2024 05:53 AM

Google News

ADDED : மே 11, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயில் வைகாசி வசந்த உற்ஸவம் மே 13ல் துவங்கி 22 வரை நடக்கிறது.

தினமும் காலை 9:40 மணிக்கு சுவாமிக்கு காப்புக் கட்டுதலும், 11:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடைபெறும்.

மதியம் 3:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலை 6:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை கமிஷனர் கலைவாணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us