sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆடுகள் திருட்டு

/

ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு

ஆடுகள் திருட்டு


ADDED : மே 10, 2024 05:05 AM

Google News

ADDED : மே 10, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் கே.கே.ஜி., நகர் பூமிநாதன் 34. ஆடு வளர்க்கும் விவசாயி. இவர் நாகையாபுரத்தில் விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை அமர்த்தி இருந்தார். இதில் 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இவரது புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் பேரையூர் பரத பாண்டியன் நகர் ஆறுமுகம் 50. இவர் நாகையாபுரம்-பாப்பநாயக்கன்பட்டி ரோட்டிலுள்ள விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை அமர்த்தி இருந்தார். இதில் 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us