sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மானியத்தில் இடுபொருட்கள்

/

மானியத்தில் இடுபொருட்கள்

மானியத்தில் இடுபொருட்கள்

மானியத்தில் இடுபொருட்கள்


ADDED : ஜூலை 04, 2024 01:46 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: ''வாடிப்பட்டியில் இருபோக சாகுபடிக்கு வைகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள்மானிய விலையில் இடுபொருட்கள் வாங்கி பயனடையலாம்'' என, உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுஉள்ளதால் வாடிப்பட்டி பகுதி விவசாயிகள் குறைந்த வயதுடைய 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட புதிய நெல் ரகங்கள் கோ 51, ஏ.டி.டீ 54 மற்றும் ஏ.டி.டீ 57 சான்று பெற்ற விதைகள் 50 சதவீத மானியத்திலும், பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட என்.எல்.ஆர்., கே.ஜி.எல்., டி.கே.எம் 13 மற்றும் ஏ.எஸ்.டி 16 சான்று மற்றும் ஆதார நெல் விதைகள் கிலோவுக்கு ரூ.17.50 மானிய விலையில் வாடிப்பட்டி, சோழவந்தான், மற்றும் நாச்சிகுளம் வேளாண் விரிவாக்கம் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நெல் சாகுபடிக்கு உயிர் உரங்கள், நெல் நுண்ணுாட்டம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us