நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை கூடல்நகர் காரிய சித்தி விநாயகர் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு உலக அமைதி மற்றும் மக்கள் நலனுக்கான சுமங்கலி பூஜை நடந்தது.
நிர்வாகக் குழு தலைவர் உமாசந்திரன், தலைமை குருக்கள் கல்யாணசுந்தரம் ஒருங்கிணைத்தனர்.

