நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் தென்கரையில் பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் நுரற்றாண்டு விழா 2 நாட்கள் நடந்தது.
இதில் ஒரு நிகழ்வாக அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அவரது பேரன் ராஜேஷ் தலைமை வகித்தார். மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம் மன்ற தலைவர் சரவணன், நிர்வாகிகள் பாலகுரு, ரவிச்சந்திரன், ஆறுமுகம், தவம், மதன், விக்கி, கார்த்திக், அஜித், ஆறுமுகம், சுபாஷ், சரவணன் மரக்கன்றுகளை வழங்கினர்.