ADDED : செப் 11, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ - ஜாக்) சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும். அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

