sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது

/

கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது

கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது

கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது


ADDED : ஜூலை 19, 2024 05:52 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமங்கலம் பகுதியில் தமிழ்த் தாய் நகர், குறிஞ்சி நகர், காமராஜபுரம், முகமதுஷாபுரம், என்.ஜி.ஓ., காலனி பகுதிகளில் உள்ள நீர் வரத்து கால்வாய்களை ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் துார் வாரும் பணி நேற்று துவங்கியது.

நகராட்சி தலைவர் ரம்யா, கமிஷனர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், பணி மேற்பார்வையாளர் யமுனா ஆய்வு செய்தனர்.

இப்பணிகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கமிஷனர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us