தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது

கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது

கால்வாய் துார்வாரும் பணி துவங்கியது


ADDED : ஜூலை 19, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2024 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமங்கலம் பகுதியில் தமிழ்த் தாய் நகர், குறிஞ்சி நகர், காமராஜபுரம், முகமதுஷாபுரம், என்.ஜி.ஓ., காலனி பகுதிகளில் உள்ள நீர் வரத்து கால்வாய்களை ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் துார் வாரும் பணி நேற்று துவங்கியது.

நகராட்சி தலைவர் ரம்யா, கமிஷனர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், பணி மேற்பார்வையாளர் யமுனா ஆய்வு செய்தனர்.

இப்பணிகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கமிஷனர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us