sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீசார் குழந்தைகளை பாராட்டிய கமிஷனர்

/

போலீசார் குழந்தைகளை பாராட்டிய கமிஷனர்

போலீசார் குழந்தைகளை பாராட்டிய கமிஷனர்

போலீசார் குழந்தைகளை பாராட்டிய கமிஷனர்


ADDED : செப் 03, 2024 05:49 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை கே.புதுார் தே.நொபிலி மெட்ரிக் பள்ளியில் லிம்ராஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ், நாயகம் மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்புகளின் சார்பில் 5 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முதல் மாநில சிலம்ப போட்டிகள் நடந்தன.

இதில் ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள்வாள், குழுப்போட்டிகள் என 4வகை பேட்டிகளில் 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் மதுரை மாநகர் போலீசாரின் குழந்தைகளும் பங்கேற்றனர். இதில் மதுரை ரிசர்வ்லைன் மாரியம்மன் சிலம்பாட்ட குழு சிலம்பம் குழுப்போட்டியில் 2ம் இடம் பெற்றது. வெற்றி பெற்ற போலீசாரின் குழந்தைகள், பயிற்சியாளர்கள் ரஞ்சித், தினேஷ்குமார் ஆகியோரை போலீஸ் கமிஷனர் லோகநதன் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us