ADDED : செப் 01, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : டி. மாணிக்கம்பட்டி அய்யனார் 38. திருவாதவூர் பகுதி தரிசு நிலங்களுக்கு போலி ஆவணம் தயாரித்து தனி நபர்களுக்கு பட்டா வழங்கியதாக புகார் வந்தது.
திருவாதவூர் வி.ஏ.ஓ., மந்தக்காளை புகாரில் அய்யனாரை எஸ்.ஐ., ஜெயக்குமார் கைது செய்தார்.