நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் :   சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாயராஜா 22. இவர் பேரையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வாள் மற்றும் கத்தியுடன் நின்று கொண்டிருந்தார்.
அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து எதற்காக இப்பகுதிக்கு வந்தார் என விசாரித்து வருகின்றனர்.

