sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

/

வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

வேளாண் திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : ஜூன் 12, 2024 06:15 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா வேளாண்துறை சார்பில் ஒடைப்பட்டி கிராமத்தில் கிராம முன்னேற்றக் குழுவிற்கான காரீப் பருவ பயிற்சி நடந்தது.

இப்பயிற்சியில் அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரகலா பயிற்சியை தொடங்கி வைத்தார். வேளாண் அலுவலர் கீதா காரீப் பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களில் களை மேலாண்மை குறித்து விளக்கினார். துணை அலுவலர் குமாரிலட்சுமி இயற்கை வேளாண்மை குறித்தும், மானியத் திட்டங்கள் பற்றியும் விளக்கினார்.

ஓய்வு வேளாண் அலுவலர் மகாராஜன் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும், வேளாண் பயிர்களில் உரங்களின் நிர்வாகம் பற்றியும் விளக்கினார். ஓடைப்பட்டி ஊராட்சி உதவி வேளாண் அலுவலர் நாகமோகன் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், தொழில்நுட்ப மேலாளர் இந்திராதேவி பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மை குறித்தும், காட்டுப்பன்றி விரட்டி மருந்து குறித்தும் பேசினர்.

உதவி மேலாளர் லாவண்யா நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை உதவி மேலாளர் யுவராஜ்குமரன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us