sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செயின் பறித்த இருவர் கைது

/

செயின் பறித்த இருவர் கைது

செயின் பறித்த இருவர் கைது

செயின் பறித்த இருவர் கைது


ADDED : ஜூன் 22, 2024 05:31 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: கள்ளிக்குடி வடக்கு தெரு சுப்பையா மனைவி பானுமதி 62. கணவர் இறந்துவிட்ட நிலையில் வீட்டு வாசலில் பெட்டி கடை வைத்துள்ளார். ஜூன் 17ல் இவரது கடைக்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் 25 குளிர்பான பாட்டில்களை கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு இல்லை என மூதாட்டி தெரிவித்த நிலையில், இருப்பதை மட்டும் எடுத்துக் கொடுங்கள் என இளைஞர் தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்த பாட்டில்களை எடுப்பதற்காக மூதாட்டி உள்ளே சென்றபோது பின் தொடர்ந்த வாலிபர் அவரது அணிந்திருந்த இரண்டரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினார்.

போலீசார் உசிலம்பட்டி அய்யனார்குளத்தைச் சேர்ந்த முனியப்பன் 38, என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது பூட்டி இருக்கும் வீடு, வீடுகளில் தனியாக இருக்கும் நபர்கள் குறித்து அவருக்கு தகவல் தெரிவித்த டூவீலரில் வீடு வீடாக காய்கறி வியாபாரம் செய்யும் கள்ளிக்குடி கணேசன் 36, என்பவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us