sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஊராட்சித் தலைவர் உட்பட இருவர் கைது

/

ஊராட்சித் தலைவர் உட்பட இருவர் கைது

ஊராட்சித் தலைவர் உட்பட இருவர் கைது

ஊராட்சித் தலைவர் உட்பட இருவர் கைது


ADDED : ஆக 05, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 05, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார் : பல்லவராயன் பட்டி வழக்கறிஞர் விஜய பாரதி 33, இவர் நிர்வாகியாக உள்ள உலகநாத சுவாமி மடத்தில் பூஞ்சுத்தி ஊராட்சி தலைவர் ராமநாதன் கடையை வாடகைக்கு எடுத்திருந்தார்.

முறையாக வாடகை தராததால் கடையை காலி செய்யக்கோரி விஜயபாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று முன்தினம் ராமநாதன் கடையை திறக்க முயற்சித்தார்.

விஜயபாரதி எதிர்ப்பு தெரிவித்தால் தகராறு ஏற்பட்டது.

இது குறித்துபோலீசில் புகார் கொடுக்க சென்ற விஜயபாரதியை ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 10 பேர் கம்பு மற்றும் கம்பியால் தாக்கினர்.

இவ் வழக்கில் மேலுார் போலீசார் பூஞ்சுத்தி ஊராட்சி தலைவர் ராமநாதன் 47, மற்றும் நண்பர் முருகன் 35, உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us