sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சுத்தப்படுத்தப்படும் வைகை ஆறு

/

சுத்தப்படுத்தப்படும் வைகை ஆறு

சுத்தப்படுத்தப்படும் வைகை ஆறு

சுத்தப்படுத்தப்படும் வைகை ஆறு


ADDED : செப் 07, 2024 05:54 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் நீர்வளத்துறை அனுமதியுடன் ஸ்டார் பிரண்ட்ஸ் அமைப்பு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

நீர்வளத்துறை உதவி பொறியாளர் சேகரன் கூறியதாவது:

இப்பகுதியில் கழிவுநீர் சேர்வதால் ஆகாயத்தாமரை செடிகள் வளர்கின்றன. ஆரப்பாளையம் தடுப்பணை பகுதியிலும் கழிவுநீர் சேர்வதால் அங்கும் வளர்ந்துள்ளன. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்ட நிலையில் அங்கிருந்த செடிகள் அனைத்தும் அடித்து வரப்பட்டு யானைக்கல் தரைப்பாலம் பகுதியில் தேங்கி விட்டது.

பாலத்தின் அடியில் சிறிய துவாரமே இருப்பதால் செடிகள் வெளியேற முடியவில்லை. கலெக்டர் சங்கீதாவிடம் தெரிவித்த போது ஸ்டார் பிரண்ட்ஸ் அமைப்பை பரிந்துரைத்தார். அவர்கள் மூலம் 10 நாட்களாக ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இன்னும் இருநாட்களில் பணிகள் முழுமையாக முடிந்துவிடும் என்றார்.






      Dinamalar
      Follow us