sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருப்பரங்குன்றத்தில் வேத பாராயணம்

/

திருப்பரங்குன்றத்தில் வேத பாராயணம்

திருப்பரங்குன்றத்தில் வேத பாராயணம்

திருப்பரங்குன்றத்தில் வேத பாராயணம்


ADDED : மார் 05, 2025 05:53 AM

Google News

ADDED : மார் 05, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு சன்னதி தெருவில் உள்ள பாலானந்த சுவாமிகள் மடத்தில் 118 வது ஆண்டாக யஜூர் வேதம், சாம வேத பாராயணம் இன்று துவங்கி மார்ச் 20 வரை நடக்க உள்ளது. தினமும் காலை காலை 8:30 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் 5:00 மணி, வரை, இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை வேத பாராயணம் நடக்கிறது.

ஏற்பாடுகளை மகேஷ் வாத்யார், தர்மராஜ வாத்யார், மீனாட்சி சுந்தரம் வாத்யார், கணேச வாத்யார், பாஸ்கர ஸ்ரெளதிகள், ஸ்ரீராம ஸ்ரெளதிகள், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us