sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

களை எடுக்கும் பணி தீவிரம்

/

களை எடுக்கும் பணி தீவிரம்

களை எடுக்கும் பணி தீவிரம்

களை எடுக்கும் பணி தீவிரம்


ADDED : செப் 08, 2024 04:40 AM

Google News

ADDED : செப் 08, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மானாவாரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி விதைப்பு பணிகளை முடித்தனர். அவ்வப்போது பெய்த லேசான மழையால் செடிகள் செழித்து வளர்ந்து வருகிறது. இத்தருணத்தில் களை எடுக்கும் வேலைகளை துவக்கியுள்ளனர்.

ஒரே நேரத்தில்இப்பணிகள் துவங்கியுள்ளதால் கூலியாட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேலையில்லாமல் இருந்த விவசாய தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us