sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மோசடி குறித்து புகார் அளிக்கலாம்

/

மோசடி குறித்து புகார் அளிக்கலாம்

மோசடி குறித்து புகார் அளிக்கலாம்

மோசடி குறித்து புகார் அளிக்கலாம்


ADDED : மார் 04, 2025 05:10 AM

Google News

ADDED : மார் 04, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை சிந்தாமணியில் கட்டி வரும் 'சாந்தி மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையில் முதலீடு செய்தால் 36 சதவீதம் வட்டி தருவதாக கூறி தும்முசின்னம்பட்டி டாக்டர் பூர்ணசந்திரன், மனோரஞ்சிதம், கீதா, ஷீபா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அருப்புக்கோட்டை பானுமதி உள்ளிட்டோரிடம் ரூ.பல லட்சம் மோசடி செய்தனர்.

இதுதொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதலீடு செய்து ஏமாந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் தபால்தந்தி நகரில் உள்ள போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்யலாம் அல்லது 0452 - 256 2626ல் தொடர்பு கொள்ளலாம் என டி.எஸ்.பி., சங்கர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us