ADDED : மே 24, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் அம்மாபட்டியில் திருவிழா நடந்து வந்தது.
நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. முளைப்பாரியை அங்குள்ள ஊரணியில் கிராம மக்கள் கரைத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அதே ஊரை சேர்ந்த சோனை முத்து 22, தண்ணீரில் மூழ்கி பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.