sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரூ.10.24 கோடி ஓய்வூதிய பலன்

/

ரூ.10.24 கோடி ஓய்வூதிய பலன்

ரூ.10.24 கோடி ஓய்வூதிய பலன்

ரூ.10.24 கோடி ஓய்வூதிய பலன்


ADDED : ஜன 05, 2024 04:07 AM

Google News

ADDED : ஜன 05, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாநகராட்சியில் ஓய்வு பெற்ற 129 பணியாளர்களுக்கு ரூ. 10.24 கோடி மதிப்பிலான பணப்பலன்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் மதுபாலன் வழங்கினர்.

2022, 2023 ல் இளநிலை உதவியாளர், துாய்மை பணியாளர், மஸ்துார், வரி வசூலிப்பவர் என 129 பேர் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கான ஈட்டியவிடுப்பு, பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் நிலுவை என ரூ.10 கோடியே 24 லட்சத்து 513 மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன. கணக்கு குழுத் தலைவர் நுார்ஜஹான், உதவி கமிஷனர் (கணக்கு) விசாலாட்சி, கண்காணிப்பாளர் செந்தில் முருகன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us